திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், தமிழகத்தில் உள்ள திமுக, தேமுதிக ஆகியக் கட்சிகள் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது.
அதிமுக-வை தவிற வேறு எந்த கட்சியும் தமிழ் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும்,மின்வெட்டு பிரச்சனைக்கு தமிழக அரசு மீது குற்றம்சாட்டுவது இந்த இரு எதிர்கட்சிகளின் சுயநலம் என்றும் கூறினார் சரத்குமார்.
Comments