இந்த பரிசோதனை முயற்சி குறித்து ராணுவ தலைமையகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “வெற்றிகரமாக இந்த பரிசோதனை முயற்சி அமைந்துள்ளது. இதற்காக போர் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள், ராணுவ ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் ஆகியோரை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நூன் ஹுசெய்ன், பிரதமர் நவாஸ் ஷரிப் ஆகியோர் பாராட்டினர்” என்று அறிவித்துள்ளது.
பாதுகாப்புக் காரணங்கள் கருதி இந்த சோதனை நடத்தப்பட்ட இடம் மற்றும் அது தொடர்பான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
Comments