ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள காபரோவ்ஸ்க் வட்டாரத்தில் தீயணைப்பு படை வீரர்கள் நேற்று எம்ஐ-8 ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர் திடீரென சேகுண்டா கிராமத்தின் அருகில் உள்ள ஏரியில் விழுந்து நொறுங்கியது.
ஹெலிகாப்டரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் மோசமான பராமரிப்பு காரணமாக அடிக்கடி விமான விபத்துக்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments