ஈராக்கில் சன்னி தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ், சியா பிரிவு இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தி வருகின்றது. ஈராக்கின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய அந்த அமைப்பினர் தனி நாடு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் மொசூல் நகரைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள தீவிரவாதிகள் அந்நகரம் முழுவதும் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தீவிரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலால் அந்த பேருந்தில் பயணம் செய்த கைதிகள் மற்றும் காவல் துறையினர் உட்பட 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.