கிடைத்துள்ள முதல் கட்ட தகவல்களின் படி, ஜஸ்வந்த் சிங் நேற்று இரவு தனது இல்லத்தில் வழுக்கி விழுந்து விட்டதாகவும், அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஜஸ்வந்த சிங், நடத்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பர்மர் தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்க மறுத்தால் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments