அன்வார் இப்ராகிம் தன்னை ஓரினப்புணர்ச்சிக்கு உட்படுத்தினார் என்றும், தன்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
முகமட் சைபுலின் வழக்கறிஞர் ஸாம்ரி இட்ருஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த வழக்கில் அன்வார் சார்பில் வரும் செப்டம்பர் 3-ம் தேதிக்குள் தற்காப்பு அறிக்கை பதிவு செய்ய வேண்டும். வழக்கு மேலாண்மை வரும் அக்டோபர் 8 -ம் தேதி நடைபெறும் என உயர்நீதிமன்றத்தின் துணை பதிவாளர் நோர்பௌஸானி முகமட் நோர்டின் கட்டளையிட்டுள்ளதாக தெரிவித்தார்.
Comments