Home Tags அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு

Tag: அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு

அன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு

2018-ஆம் ஆண்டில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு முழு அரச மன்னிப்பு வழங்கி அவர் விடுதலை செய்யப்பட்ட முடிவை எதிர்த்து வழக்கறிஞர் முகமட் கைருல் அசாம் அப்துல் அசிஸ் என்பவர் வழக்கொன்றைத் தொடுத்துள்ளார்.

நஜிப்பிடம் 9.5 மில்லியன் ஷாபி அப்துல்லா பெற்றார் – புதிய ஆதாரம்

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிரான ஓரினப் புணர்ச்சி வழக்கில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞராகச் செயல்பட்ட வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவுக்கு நஜிப் துன் ரசாக் 9.5 மில்லியன்...

அன்வார் விடுதலை: மலேசியாவின் வரலாற்றுபூர்வ நாள்!

கோலாலம்பூர் – நாம் காண்பது கனவா? நனவா? என நம்மை கிள்ளிப் பார்த்துக் கேட்டுக் கொள்ள வேண்டியதிருக்கிறது. அந்த அளவுக்கு நம்ப முடியாத அளவில் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மன்னிப்பு வாரியம் இன்று காலை கூடி...

அன்வார் விடுதலையானார்!

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை காலை 11.30 மணியளவில் பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், செராஸ் மறுவாழ்வு மையத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். தற்போது பேரரசர் சுல்தான் முகமது V-ஐச் சந்திப்பதற்காக இஸ்தானா...

தண்டனையை இரத்து செய்யக் கோரும் அன்வார் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் – தனக்கு விதிக்கப்பட்ட ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டு மீதான தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என சிறையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தொடுத்த வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்...

அன்வாருக்கு மீண்டும் ஒரு சிறிய அறுவை சிகிச்சை!

கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு, நேற்று வியாழக்கிழமை கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. நேற்று காலை 10 மணியளவில்,...

ஷாபிக்கு எதிரான அன்வார் வழக்கு நிராகரிப்பு!

கோலாலம்பூர் – ஓரினப்புணர்சி வழக்கில், டான்ஸ்ரீ டாக்டர் முகமட் ஷாபிக்கு, 9.5 மில்லியன் ரிங்கிட் அளிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம்...

அன்வாரை விடுவிக்கும் நடவடிக்கையில் மகாதீர்!

கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை சிறையில் இருந்து விடுவிக்கத் தேவையான ஏற்பாடுகளை இன்னும் 1 வாரத்தில் தொடங்கவிருப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார். ஓரினப்புணர்ச்சி...

அன்வாரைப் பிரதமராக்குவேன் – மகாதீர் அறிவிப்பு!

கோலாலம்பூர் - அன்வாருக்கு எதிராக நடைபெற்ற ஓரினப்புணர்ச்சி வழக்கில் நியாயமான அணுகுமுறையை அரசாங்கம் பின்பற்றவில்லை என்றும், அதன் காரணமாகவே அவர் சிறையில் தள்ளப்பட்டார் என்றும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது...

அன்வார் வழக்கை நடத்திய ஷாபிக்கு 9.5 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதா?

கோலாலம்பூர் – மலேசிய அரசாங்கத்தின் ஊழல் குற்றச்சாட்டு விவகாரங்களைத் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வரும் சரவாக் ரிப்போர்ட் என்ற இணையத் தளம், பிரதமர் நஜிப்பிடம் இருந்து வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா...