Home நாடு ஷாபிக்கு எதிரான அன்வார் வழக்கு நிராகரிப்பு!

ஷாபிக்கு எதிரான அன்வார் வழக்கு நிராகரிப்பு!

836
0
SHARE
Ad

Anwar Ibrahimகோலாலம்பூர் – ஓரினப்புணர்சி வழக்கில், டான்ஸ்ரீ டாக்டர் முகமட் ஷாபிக்கு, 9.5 மில்லியன் ரிங்கிட் அளிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

நீதிபதி அசிசா நவாவி அம்மனுவை விசாரணை செய்து, ஷாபி 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதற்கு போதுமான ஆதாரம் இல்லையென்று கூறி நிராகரித்தார்.

மேலும், இவ்வழக்கின் செல்வாக அன்வார் அரசாங்கத்திற்கு 10,000 ரிங்கிட் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.