Home அவசியம் படிக்க வேண்டியவை ஹாங்காங்கில் உலகின் மிக ஆபத்தான தம்படம் (செல்ஃபி) எடுக்கப்பட்டது! (காணொளி உள்ளே)

ஹாங்காங்கில் உலகின் மிக ஆபத்தான தம்படம் (செல்ஃபி) எடுக்கப்பட்டது! (காணொளி உள்ளே)

615
0
SHARE
Ad

selfyஹாங்காங், ஆகஸ்ட் 26 – வானளாவிய கட்டடத்தின் உச்சியில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள தம்படமே (செல்ஃபி), உலகின் ஆபத்தான தம்படம் என கூறப்படுகிறது.

ஹாங்காங்கின் மிக உயர்ந்த கட்டடங்கள் மீது ஏறி, உலகையே வியக்க செய்யும் தம்படம் எடுக்க முடிவு செய்த 3 இளைஞர்கள், ஹாங்காங்கின் ஐந்தாவது மிக உயர்ந்த கட்டடமான 1,135 அடி உயரமுடைய தி சென்டர் ஸ்கை ஸ்கராப்பர் மீது ஏறி நின்றபடி தம்படம் எடுத்துள்ளனர்.

scary-selfie-800மிகவும் சாதாரணமாக வாழைப்பழத்தை சாப்பிட்ட வண்ணம் அந்த உயரிய இராட்சத கட்டடத்திலிருந்து கீழே இறங்கும் காட்சியையும் பதிவு செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இவர்கள் தம்படம் எடுக்கும் காணொளி தற்போது யூடியூபில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படுகிறது.  இதுவரையில் எடுக்கப்பட்ட  தம்படங்களில் இது தான் மிகவும் அச்சுறுத்தக் கூடியது என்று இணையவாசிகளால் கூறப்படுகிறது.