கடந்த 2011 -ம் ஆண்டு மார்ச் மாதம் 25 -ம் தேதி, தாமான் மெலாவத்தியில், தனது ஓரினப்புணர்ச்சி வழக்கின் தீர்ப்பு குறித்து அன்வார் பேசிய கருத்துக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அந்த புகாரை தற்போது ஆய்வு செய்து விசாரணை நடத்தும் படி காவல்துறைக்கு சட்டத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் அஸ்மின் அலி , சாரி சங்கிப் மற்றும் அமிருதீன் ஷாரி ஆகிய மூன்று பக்காத்தான் தலைவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments