மேலும் கார்த்திக் என்பவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து பெங்களூரூ நகர காவல்துறை ஆணையர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் குண்டுவெடிப்புக்குக் காரணமான மர்ம நபர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
மேலும் வெடித்த குண்டு, குறைந்த சக்தி வாய்ந்த குண்டு’ என்று, பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Comments