குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் படிப்புக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். இவர்கள் தங்குவதற்கு தனியாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது ஹன்சிகாவின் ஆசையாம்.
கூடிய விரைவில் அந்த இடத்தில் கட்டிடம் கட்டி தான் தத்தெடுத்துள்ள சிறுவர், சிறுமிகளை தங்க வைக்கவுள்ளாராம்.
Comments