Home நாடு அன்வார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது!

அன்வார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது!

491
0
SHARE
Ad

anwar-ibrahim (1)புத்ரா ஜெயா, பிப்ரவரி 10 -தனது முன்னாள் உதவியாளர் முகமட் சைபுல் புகாரி அஸ்லானை எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஓரினப்புணர்ச்சிக்கு உட்படுத்தியதற்கான அனைத்து ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூட்டரசு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அன்வாரின் தலைமை வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம், இறுதித் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன் அரை மணி நேரம் தனது கட்சிக்காரரிடம் சில ஆலோசனைகள் பெற வேண்டும் என்று நீதிமன்றத்தில் அனுமதி வாங்கியுள்ளார்.

இதனால் நீதிமன்றம் அரைமணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

எனவே, இன்னும் சில நிமிடங்களில் 1 மணியளவில் நீதிமன்றம் மீண்டும் துவங்கி, இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும்.