இக்கூட்டத்தில் சங்கங்களின் பதிவிலாகாவைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்குபெற்றனர். இதன் மூலம் இன்று மாலை நடத்தப்பட்ட கூட்டம் அதிகாரப்பூர்வமானது என்று கூறப்படுகின்றது.
கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இன்று நடைபெறவிருக்கும் கூட்டம் செல்லாது என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments