Home நாடு மஇகா தேசியத் தலைவருக்குப் போட்டியிடுவேன் – சுப்ரா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மஇகா தேசியத் தலைவருக்குப் போட்டியிடுவேன் – சுப்ரா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

593
0
SHARE
Ad

IMAG1483கோலாலம்பூர், பிப்ரவரி 15 – மஇகா-வின் இன்றைய நிலைமையும், எதிர்காலமும் என்ற தலைப்பில் கோலாலம்பூர் எச்ஜிஎச் மாநாட்டு மையத்தில் தற்போது கருத்தரங்கம் நடைபெற்று வருகின்றது.

அதில் உரையாற்றிய மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், மஇகா மறுதேர்தலில் தான் தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

 

Comments