அந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் ஈராக், சிரியா, லிபியாவை மற்றும் சில நாடுகளை இணைத்து இஸ்லாமிய தேசமாக மாற்றுவது. இதற்காக எத்தகைய காரியங்களிலும் ஈடுபடும் துணிச்சலை அவர்கள் வளர்த்துக் கொண்டுள்ளனர்.
பல்வேறு நாடுகளின் பிணைக் கைதிகளைக் கொன்று அவற்றைக் காணொளியாக்கி உலகை அச்சுறுத்தி வரும் அவர்கள், இணையத்தில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இராணுவப் பயிற்சியில் நிற்பது போல் சுமார் 100 சிறுவர்கள் வரிசையாக அணிவகுத்து நின்று போர்ப் பயிற்சி மற்றும் தீவிரவாத பயிற்சிகளை கற்று வருகின்றனர். இதன் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கருப்பு நிற கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
இதன் காணொளியை கீழ் காண்க:
https://www.youtube.com/watch?v=2ogGIEHXcZw