கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, இவ்வழக்கு அர்பைன் அண்ட் கோ என்ற சட்டத்துறை நிறுவனத்தால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மாபி முகமது முன்னிலையில் வரும் மார்ச் 9-ம் தேதி, இவ்வழக்கு செவிமெடுப்பு விசாரணைக்கு வருகின்றது.
Comments