சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசம் எனும் கொழுப்பை குறைக்கும் வெதிப்பொருள் அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை அகற்றி உடல் எடையைக் குறைக்க உதவும்.
அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு பலரும் பல மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.
ஆனால் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.
சோம்பு தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் ஏற்படும் சுரப்பியால் சுரக்கப்படும் நீரை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம்.