நேற்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பாலகோபாலன் நம்பியாரின் நல்லுடலுக்கு, மஇகா தேசிய துணைத்தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இறுதிச்சடங்குகள் இன்று காலை 11 மணி முதல் – மதியம் 1 மணிக்குள், கீழ்காணும் முகவரியில் நடைபெறுமென அவரது குடும்பத்தினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
48 Lebuh Siput
Taman Palm Grove Klang.
Wednesday between 11am – 1pm
Comments