ஒரு மருத்துவரான டாக்டர் ஜெயபாரதி தமிழ் இலக்கியங்களிலும் தமிழின், தமிழர்களின் தொன்மையான கலாச்சார, பாரம்பரிய அம்சங்கள் குறித்தும் மிகுந்த ஆர்வம் கொண்டு, பல்வேறு கட்டுரைகளை மலேசியப் பத்திரிக்கைகளில் எழுதி வந்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் உரைகளும் ஆற்றியுள்ளார்.
(மேலும் விவரங்கள் தொடரும்)
Comments