இதுகுறித்து அந்த நாட்டு தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பில்லி அனாக்லேட் கூறியதாவது: “அக்ரா நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வாகன எண்ணெய் நிலையம் ஏராளமான மக்கள் குழுமியிருந்தபோது, புதன்கிழமை நள்ளிரவில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது”.
“இதுவரை 73 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப்பணிகள் முழுமையடைந்த பின்புதான் இந்த விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைக் கூற முடியும்” என்றார் அவர்.
Comments