editor
சிட்னியில் திவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பித்த ஐந்து பேர்(காணொளி உள்ளே)
சிட்னி, ஆஸ்திரேலிய சிட்னி நகரில் உள்ள பிரபலமான கஃபே ஒன்றில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பிணைக் கைதிகளில் ஐந்து பேர் மட்டும் தப்பித்துள்ளனர்.
பிணைக் கைதிகளில் இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு காவல்துறை...
Five hostages escape from Sydney cafe siege
SYDNEY, December 15 - Five hostages have been released from a Sydney cafe, which has been held siege by an armed man showing Islamic...
இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டதாக கூகுள் மீது காவல் துறையிடம் புகார்!
புதுடெல்லி, டிசம்பர் 15 - இந்திய வரைபடத்தை 'கூகுள் மேப்' (Google Map) தவறாக காண்பிப்பதாக கூகுள் மீது இந்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
கூகுள் மேப், இந்தியாவின் வரைபடத்தை பல்வேறு தளங்களில், தவறாக காண்பிப்பதாக இந்தியாவின் நில அளவை அமைப்பு (Survey...
சிட்னியில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த சில பெண்கள் மீட்பு!
சிட்னி, டிசம்பர் 15 - ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப் பிரபலமான கஃபே ஒன்றில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பிணைக் கைதிகளில் சில பெண்கள் மட்டும் காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
பிணைக் கைதிகளில்...
PM Modi condemns hostage crisis in Australia!
New Delhi, December 15 - Prime Minister Narendra Modi today condemned as "inhuman" the hostage crisis in Australia and said he prays for everybody's safety. "The incident...
கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 100 விலங்குகள் மீட்பு – புஸ்பராணியின் அதிரடி நடவடிக்கை
சுபாங், டிசம்பர் 15 - மலேசியாவில் செல்லப்பிராணிகள் சித்திரவதை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தால், அங்கு ஓடிச் சென்று முதல் ஆளாக தட்டிக் கேட்கும் ஒரு தமிழ்ப் பெண் புஷ்பராணி. அதனாலேயே நம் நாட்டில்...
Islamic State justifies enslaving, having sex with ‘non-believers’
Baghdad, December 15 - The Sunni jihadi organisation Islamic State (IS) has justified the enslavement of non-Muslim women and children and sexual intercourse with them,...
சிட்னியில் தீவிரவாதிகளால் 13 பேர் சிறைப்பிடிப்பு – மோடி, ராஜபக்சே கவலை!
புதுடெல்லி, டிசம்பர் 15 – ஆஸ்திரேலிய சிட்னி நகரின் மத்தியில் செயல்பட்டு வரும் கஃபே ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த 13 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயல் தனக்கு...
சொத்து குவிப்பு வழக்கிற்கு பின் மீண்டும் அமைச்சர்களை சந்தித்த ஜெயலலிதா!
சென்னை, டிசம்பர் 15 - சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின் ஜெயலலிதா மீண்டும் கட்சி மற்றும் ஆட்சி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்ட தொடங்கி இருப்பது கட்சியினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா ஜாமீனில்...
Xiaomi hit hard by India ban, says a report in China!
Beijing, December 15 - An Indian court which restrained the online sale of Xiaomi smartphones in India till February following a patent infringement petition from...