Home உலகம் சிட்னியில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த சில பெண்கள் மீட்பு!

சிட்னியில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த சில பெண்கள் மீட்பு!

582
0
SHARE
Ad

sydneyசிட்னி, டிசம்பர் 15 – ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப் பிரபலமான கஃபே ஒன்றில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பிணைக் கைதிகளில் சில பெண்கள் மட்டும் காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

பிணைக் கைதிகளில் இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த கடத்தல் சம்பவத்துக்கு பின்னணி என்ன என்றும், பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த காவல்துறை முயற்சி செய்வதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice