Home Authors Posts by editor

editor

59920 POSTS 1 COMMENTS

ஆசிய வட்டாரப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்க ஜப்பான் திட்டம்

சிங்கப்பூர், மே 31 - ஆசிய வட்டாரத்தில் உள்ள நாடுகளில் நிலவி வரும் எல்லைப் பிரச்சனைகளில் அமைதியை நிலைநாட்ட, ஜப்பான் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக அந்நாட்டு பிரதமர் சின்சோ அபே கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து...

காது குத்தினால் கண்களை பாதுகாக்கலாம்!

மே 31 - ‘‘காது குத்துவதால் கண்களுக்குப் பாதுகாப்பா? என்ன... எங்களுக்கே காது குத்துகிறீர்களா?’’ என்று கேட்காதீர்கள். எந்நேரமும் புகை மண்டிக்  கிடைக்கும் சமையல் அறையிலேயே இருந்தாலும் நம் நாட்டுப் பெண்களுக்கு பார்வைக்...

எட்வர்ட் ஸ்னோடெனுக்கு கருணை காட்ட முடியாது: அமெரிக்கா திட்டவட்டம்!

வாஷிங்டன், மே 31 - அமெரிக்காவின்  உளவு அமைப்பான சிஐஏவின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென், சமீபத்தில்  அமெரிக்கா திரும்ப விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவருக்கு கருணை காட்ட அமெரிக்கா தயாராக இல்லை என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்...

கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் ஸ்ருதிஹாசன் நெருக்கம்!

சென்னை, மே 31 - கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை ஸ்ருதிஹாசன் காதலிப்பதாக பாலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட் வீரர் டோனியுடன் இணைத்து பேசப்பட்டார் நடிகை லட்சுமிராய். பின்னர்...

சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த நாசா விண்வெளி வீரர்கள்!

மாஸ்கோ, மே 31 - அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர்களுடன் ரஷ்யா மற்றும் ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்ற விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) சென்றடைந்தது. இது...

Edward Snowden should return home: John Kerry

May 31 - Even as US whisteblower Edward Snowden is saying he sought asylum in Russia because America revoked his passport, Secretary of State...

தெலுக் இந்தானில் இன்று இடைத்தேர்தல் – வெற்றியடையப் போவது யார்?

தெலுக் இந்தான், மே 31 – தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இடைத்தேர்தலின் முடிவுகள் இன்றிரவு 9 மணியளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.வாக்குச் சாவடிகள் மாலை 5 மணிக்கு மூடப்பட்ட...

சுய நோக்கத்திற்காக என்னை சந்தித்து சென்றிருக்கிறார் பிரியங்கா காந்தி- நளினி

சென்னை, மே 31 – ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாழன், சாந்தன், முருகன் மற்றும் நளினி கடந்த 7 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரியங்கா காந்தி தன்னை சிறையில் வந்து சந்தித்தது ஒரு கெட்ட கனவாக...

Chandrababu Naidu invites PM Narendra Modi to his swearing-in ceremony

New Delhi, May 31 - Andhra Pradesh Chief Minister-designate N Chandrababu Naidu on Friday met Prime Minister Narendra Modi and invited him to his swearing-in ceremony on...

ராகுல் காந்தியை கோமாளி என்றதில் எந்த மாற்றமும் இல்லை – டி.எச்.முஸ்தபா பேட்டி

திருவனந்தபுரம், மே 31 - ராகுல் காந்தியை பற்றி ஏற்கனவே தான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று காங்கிரசில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட டி.எச்.முஸ்தபா கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி...