editor
Opposition plan to create disorder during 13th GE – Muhyiddin
KUALA KUBU BAHARU, March 14- Deputy Prime Minister Tan Sri Muhyiddin Yassin(Pic) today revealed an alleged plan by the opposition pact to disrupt the smooth running...
பி.கே.ஆர் உதவித் தலைவர் தியான் சுவா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
கோலாலம்பூர், மார்ச் 14 - சபா விவகாரத்தில் அம்னோவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டதற்காக பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று அவரது வழக்கறிஞர் என்.சுரேந்தரன் தெரிவித்துள்ளார்.
அவரின் மீது தேச நிந்தனை 1948...
அனுஷ்காவுக்கு ஆர்யா கொடுத்த பிரியாணி விருந்து
சென்னை, மார்ச்.14-நடிகர் ஆர்யா பிரியாணி சமைப்பதில் கெட்டிக்காரராம்.
தனக்கு நெருக்கமானவர்களுக்கு தன் வீட்டிலிருந்து சிறப்பாக பிரியாணி செய்து கொண்டு வந்து கொடுக்கும் வழக்கத்தை பின்பற்றி வருகிறார்.
ஏற்கனவே தனக்கு நெருக்கமான நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பிரியாணி...
Malaysia on right track when launching offensive against terrorists – Hishammuddin
TAWAU, March 14- Malaysia was on the right track when launching the offensive operation against the Sulu terrorists after the intrusion incident claimed the lives of...
சபாவில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் மூன்று பகுதிகள்
லகாட் டத்து, மார்ச் 14 - ஊடுருவல்காரர்களுக்கு எதிரான துடைத்தொழிப்பு நடவடிக்கையில் மலேசியப் பாதுகாப்புப்படையினர் இதுவரை மூன்று பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்
இன்று காலை அந்தப் பகுதிகளான கம்போங் தண்டுவா, சுங்கை நியாமுக் மற்றும் தஞ்சோங் பத்து...
புதிய போப்பாண்டவர் – அர்ஜெண்டினாவின் ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ – தேர்ந்தெடுக்கப்பட்டார்
வத்திகான், மார்ச் 14 – உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க மதத்தினர் ஆவலுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்த்துக் காத்திருந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய போப்பாண்டவராக அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ (Jorge Mario...
பொதுத்தேர்தலின் அமைதியை சீர்குலைக்க எதிர்க்கட்சியினர் சதி – துணைப்பிரதமர் மொய்தீன் யாசின்
கோலாலம்பூர், மார்ச் 14- எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் இடையூறுகள் செய்து அதன் அமைதியை சீர்குலைக்க எதிர்க் கட்சியினர் சதி செய்துவருகிறார்கள் என்று துணைப்பிரதமர் மொய்தீன் யாசின் நேற்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில், பண்டார் புக்கிட் செந்தோசா...
பாலாவின் இரண்டாவது சத்தியப்பிரமாணத்தின் மீதான விசாரணை – வழக்கறிஞர் மன்றத்தில் விவாதம்
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 14 - மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்பிரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாண விவகாரம் தொடர்பாக விசாரிக்க, சுதந்திர விசாரணைக்குழு ஒன்றை அமைப்பது குறித்து...
Vishwaroopam 2 to be made in Auro-3D
Filmmaker and actor Kamal Hassan is all charged up to make a sequel to his recent film Vishwaroopam and said it will be made...
Priyanka’s flight to Hollywood!
Actress Priyanka Chopra will lend her voice to Klay Hall's action-packed 3D animated film Planes.
Priyanka has been signed by Disney to lend her voice and...