editor
நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆலய மாநாடு
நெகிரி செம்பிலான், பிப்.21- தற்போது மலேசிய இந்து சங்க தேசிய பேரவையின் ஆலயப் பிரிவு மாநில அளவிலான ஆலய மாநாட்டை ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தி வருகிறது.
அவ்வரிசையில், வரும் 23.2.2013 சனிக்கிழமை பிற்பகல் 2.15...
நீதிமன்றம் செல்லத் தயார் – தேர்தல் ஆணையம்
கோலாலம்பூர், பிப்.21- தேர்தல் ஆணையம் (இசி), அதன் உதவிப் பதிவதிகாரிகள் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதில் செய்த தவறுக்காக பக்காத்தான் ரக்யாட் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் வழக்கைச் சந்திக்க ஆயத்தமாகவுள்ளது.
இதனை மலாய்மொழி...
தினக்குரலுக்கு வருகை தந்தார் நூருல் இஸா
கோலாலம்பூர், பிப்.21- லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும் கெஅடிலான் உதவித் தலைவருமான நூருல் இஸா அன்வார், தினக் குரல் நாளிதழ் அலுவலகத்திற்கு சிறப்பு வருகை மேற்கொண்டார்.
தினக்குரல் நாளிதழ் தலைமை ஆசிரியர் பி.ஆர்.ராஜன், நிர்வாக...
யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா!
கோல சிலாங்கூர், பிப். 21- கடந்த 2012ஆம் ஆண்டில் யூபிஎஸ்ஆர் தேர்வில் முழு தேர்ச்சி பெற்ற புக்கிட் மெலாவத்தி தொகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா வரும் 24.2.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30...
இலங்கைக்கான தூதரை திரும்ப பெற்றது சவுதி
ரியாத், பிப்.21- இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரை அந்நாடு திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.
கடந்த 2005ம் ஆண்டு ஒரு குழந்தையை கொலை செய்த வழக்கில் இலங்கையை சேர்ந்த ரிஜானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதற்கு...
ஜோகூரில் வேலை வாய்ப்புக் கண்காட்சி
ஜொகூர், பிப்.21- ஜோகூரில் வேலை வாய்ப்புக் கண்காட்சி வரும் 23.2.2013 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிகழும்.
இக்கண்காட்சி புக்கிட் கம்பீர் டேவான் செர்பாகுனா என்ற மண்டபத்தில்...
மின்னல் எப்.எம்.மின் இசை நிகழ்ச்சி
டிங்கில், பிப்.21- எதிர்வரும் 24.2.2013 ஞாயிற்றுகிழமை இரவு 7 மணிக்கு மின்னல் எப்.எம்.மின் இசை நிகழ்ச்சி கம்போங் அம்பர் தெனாங் டிங்கில் மண்டபத்தில் நிகழவுள்ளது.
இந்நிகழ்ச்சியினை தகவல் தொடர்பு பண்பாட்டுத் துறை துணை அமைச்சர்...
அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள பாலசந்திரன்!
அமெரிக்கா, பிப்.21- தேசியத் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஆழ்ந்த கவலையடைவதாக...
பிள்ளைக்கறி சமைத்துச் சாப்பிடுபவர்களா, தமிழர்களுக்கு இரக்கம் காட்டப் போகிறார்கள்? – கவிஞர் வைரமுத்து
சென்னை, பிப்.21- இலங்கை அதிபர் ராஜபக்ச கோவில் கோவிலாகச் சென்று கும்பிட்டாலும் அறிவுள்ள எந்தக் கடவுளும் இந்தப் பாவத்தை மன்னிக்கப் போவதில்லை. இப்படிப் பிள்ளைக்கறி சமைத்துச் சாப்பிடுபவர்களா, இருக்கும் தமிழர்களுக்கு இரக்கம் காட்டப்...
சர்வதேச விண் நிலையத்துடன் தகவல் தொடர்பு துண்டிப்பு
வாஷிங்டன், பிப்.21- கணினி கோளாறு காரணமாக, தரைகட்டுப்பாட்டு தளத்துக்கும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு, சில மணி நேரம் துண்டிக்கப்பட்டது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் ஒன்றிணைந்து, விண்வெளியில்,...