Tag: அம்னோ
கட்சியுடன் ஒத்துப்போக முடியாத மொகிதின் விலகுவதே நல்லது – நஸ்ரி கருத்து!
சபா பெர்னாம் - தன் சொந்த கட்சியையே தொடர்ந்து விமர்சித்து வரும் அனோ துணைத்தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்னோ உச்சமன்ற குழு உறுப்பினரான...
சைருலை சந்திக்கும் மலேசியாவின் முக்கியப் புள்ளிகள் – ஆஸ்திரேலிய பத்திரிக்கை தகவல்!
கோலாலம்பூர் - அல்தான் துயா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள காவல்துறை முன்னாள் கமான்டோவான சைருல் அசார் ஓமார் தற்போது, சிட்னியில் வில்லாவுட் ஆஸ்திரேலிய குடிநுழைவு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரைக் காண...
மொகிதினையும், ஷாபியையும் மீண்டும் கொண்டு வர பணியாற்றுவேன் – அனுவார் மூசா
கோத்தபாரு - டான்ஸ்ரீ மொகிதின் யாசின், டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் ஆகிய இருவரையும் மீண்டும் பழையபடி கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட தாம் தயாராக இருப்பதாக அம்னோ தகவல் பிரிவுத்...
“நாட்டின் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பை அரசு தக்க வைக்கும்” – நஜிப் உறுதி!
கோலாலம்பூர் - நாட்டில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பு நிலவ அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
மலேசியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எத்தகைய கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்ள...
பள்ளி விழா ஒன்றில் மொகிதினைப் பேச விடாமல் தடுத்த ‘சில தரப்பினர்’
கோலாலம்பூர் - பள்ளியில் நடைபெற்ற கால்பந்தாட்டத் துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராகச் சென்ற முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு, அவ்விழாவில் பேசக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மொகிதின்...
முக்ரிஸ் பதவி நீக்கத்தை கெடா அரண்மனை விரும்பவில்லையா?
கோலாலம்பூர் - தற்போதைக்கு கெடா மந்திரி பெசார் பதவியை முக்ரிஸ் மகாதீர் தொடர்வார் என்றும், ஆனால் அவரது பதவி நீக்கம் தவிர்க்க இயலாதது என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில்,...
சவுதி அரச குடும்பத்திடம் 2.03 பில்லியன் ரிங்கிட்டை நஜிப் திரும்ப செலுத்திவிட்டார்!
புத்ரா ஜெயா - அரசியல் நன்கொடையாக வந்த 2.6 பில்லியன் ரிங்கிட்டில், பயன்படுத்தியது போக மீதி 2.03 பில்லியன் ரிங்கிட்டை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் திருப்பியளித்துவிட்டதாக சட்டத்துறைத் தலைவர் மொகமட்...
அரசியல் பார்வை: முக்ரிஸ் நீக்கம்! – பொதுத் தேர்தலுக்கு நஜிப் விடுக்கும் அறிகுறியா?
கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் மகனும், கெடா மந்திரி பெசாருமான டத்தோ முக்ரிஸ் மகாதீரை நீக்க வேண்டுமென கெடா அம்னோ போர்க்கொடி தூக்கியிருப்பதற்குப் பின்னணியில் இருப்பவர் அம்னோ தலைவரும் பிரதமருமான...
“முக்ரிசை கெடா மக்கள் விரும்புகின்றனர் – பதவி விலக வேண்டியது நஜிப்தான்” – அனினா...
அலோர்ஸ்டார் – கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் தலைமைத்துவம் மீது நம்பிக்கையில்லை என அம்மாநில அம்னோ துணைத் தலைவரும் மற்ற தலைவர்களும் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, லங்காவி அம்னோவின் முன்னாள் உறுப்பினரும், நஜிப்பின்...
“நான் ராஜினாமா செய்து விட்டேன் – நீங்கள் எப்போது?” – நஜிப்புக்கு அனினா கேள்வி!
கோலாலம்பூர் - தன்னுடைய நிறுவனத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் தான் பார்த்துக் கொண்டிருந்த தனியார் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியை அனினா சாடுடின் ராஜினாமா செய்துள்ளார்.
அதே வேளையில், "இதே போன்று என்று நீங்கள் செய்யப்...