Home Tags எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்

Tag: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்

நஜிப், எஸ்ஆர்சி வங்கி கணக்குகள் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது உண்மை!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான விசாரணை இரண்டாவது நாளான இன்று திங்கட்கிழமை காலை 9.46 மணியளவில் தொடங்கியது. முன்னாள் பிரதமரான...

42 மில்லியன் ரிங்கிட் பண மோசடி வழக்கில் நஜிப் குற்றவாளி என நிரூபிக்க முடியும்!-...

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான 42 மில்லியன் ரிங்கிட் வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது. பிற்பகல் 2.07 மணியளவில் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்த நஜிப்புக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள்...

நஜிப் மீதான எஸ்ஆர்சி வழக்கு விசாரணை தொடக்கம்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான 42 மில்லியன் ரிங்கிட் வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை தொடங்க உள்ளது. தற்செயலாக, இதே நாளில் 10 ஆண்டுகளுக்கு முன்னர், பெக்கான் நாடாளுமன்ற...

நஜிப் மீதான வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு இல்லை!

கோலாலம்பூர்: தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் 1எம்டிபி தொடர்பான கள்ளப் பணப் பரிமாற்ற வழக்கை நேரலையாக ஒளிபரப்புவதற்கு முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் ஆதரவு தெரிவித்துள்ள வேளையில், அவ்வாறு செய்ய இயலாது என...

நஜிப்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் முக்கியத்துவம் செலுத்தக் கோரிக்கை!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்டுள்ள எஸ்ஆர்சி இண்டர்நேஷ்னல் நிறுவனம் குறித்த வழக்கு விசாரணையில் முக்கியத்துவம் செலுத்துமாறு, தலைமை நீதிபதி, ரிட்சார்ட் மாலாஞ்சுமுக்கு கடிதம் ஒன்றினை அனுப்ப உள்ளதாக அரசாங்கத் தரப்பு...

நஜிப் மீது குற்றம் சுமத்த எம்ஏசிசி பரிந்துரை செய்ததா? – மறுக்கிறது சட்டத்துறை!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது குற்றம் சுமத்த மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) பரிந்துரை செய்ததாக வெளியான செய்தியை சட்டத்துறைத் தலைவர் மொகமட் அபாண்டி அலி...