Home Tags எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்

Tag: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்

1 பில்லியனுக்கு பதிலாக 2 பில்லியன் தருமாறு நஜிப் கோரிக்கை வைத்தார்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கோரிக்கைக்குப் பின்னர், கடந்த 2011-ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய நிதியிலிருந்து (KWAP) எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு 2 பில்லியன் ரிங்கிட் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஓய்வூதிய நிதியின்...

எஸ்ஆர்சி: 2 பில்லியன் ரிங்கிட் கடன் குறித்து அமைச்சரவையில் கலந்தாலோசிக்கவில்லை!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான இருபத்து ஏழாவது நாள் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன்...

42 மில்லியன் ரிங்கிட் நஜிப்பின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது, நஜிப் ஆச்சரியம்!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான இருபதாவது நாள் விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது. முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய...

எஸ்ஆர்சி: 143 மில்லியன் ரிங்கிட் பணம் ஏஷான் பெர்டானா நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டது!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பத்தொன்பதாவது நாள் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய...

எஸ்ஆர்சி: 30 விழுக்காடு விசாரணை முடிந்து விட்டது!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பதினெட்டாவது நாள் விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது. முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய...

நஜிப்பின் வங்கிக் கணக்குகள் என தெரியாமலேயே பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பதினெட்டாவது நாள் விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது. முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய...

27 மில்லியன் ரிங்கிட் பணம் நஜிப்பின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது!

கோலாலம்பூர்:  எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பதினைந்தாவது நாள் விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது. முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய...

42 மில்லியன் ரிங்கிட் பணம் நஜிப் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டது!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பதிமூன்றாவது நாள் விசாரணை இன்று திங்கட்கிழமை தொடங்கியது. முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய...

இரகசிய தகவலை சேகரிக்க நஜிப்பின் நெருங்கிய நண்பர் 2.5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றார்!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பதினொறாவது நாள் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய...

எஸ்ஆர்சி: நோன்பு மாதத்தில் மதியம் 3.30-க்கு வழக்கு விசாரணை முடிவடையும்!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பத்தாவது நாள் விசாரணை இன்று திங்கட்கிழமை தொடங்கியது. முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி...