முன்னதாக இந்த வழக்கினை நேரலையாக ஒளிபரப்ப செய்வதற்கு மலேசியர்கள் இணையம் மூலம் மனு ஒன்றினை கையோப்பமிட்டு வந்தனர்.
1எம்டிபி தொடர்புடைய எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தில் நஜில் ஊழல் புரிந்ததாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நாளை புதன்கிழமை ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பில் நஜிப் 10 நீதிமன்றக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி உள்ளார்.