Home Tags துபாய்

Tag: துபாய்

24 காரட் தங்கம், 160 வைரங்களால் ஆன செயற்கைப் பல்!

துபாய், ஜூலை 9 - உலகில் மிக விலை உயர்ந்த செயற்கை பல் செட்களை துபாய் பல் மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர். 24 காரட் தங்கம் மற்றும் 160 மின்னும் வைரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த...

துபாயில் உருவாகி வரும் பிரம்மாண்ட வர்த்தக நகரம்!

துபாய், ஜூலை 8 - உலகின் முதல் குளிரூடபட்ட நகரம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் துபாய் அரசு தயாராகி வருகின்றது. சுமார் 46 மைல்கள் பரப்பளவில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்த நகரம் வர்த்தகத்திற்காகவும், சுற்றுலா பயணிகளை கவர்வதற்காகவும்...

சவுதி அரேபியாவில் உருவாகும் உலகின் மிக உயரமான கட்டடம்!

புர்ஜ் கலீபா, ஏப்ரல் 21 - துபாய் நாட்டில் உள்ள புர்ஜ் கலீபா கட்டடம் உலகில் மிக உயர்ந்த கட்டடமாகும்.  இது 828 மீட்டர்கள் உயரம் கொண்டது.  தற்பொழுது, இதனை அடுத்த இடத்திற்கு...

துபாயில் முதல் பசுமை உச்சநிலை மாநாடு இன்று தொடக்கம்

துபாய், ஏப்ரல் 15 - அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள உலக பசுமை பொருளாதார உச்சநிலை மாநாடு இன்று தொடங்குகிறது. மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளில்'குளோபல் பார்ட்னர்ஷிப்...

லஞ்சம் கொடுத்த இந்தியருக்கு ஓமனில் 15 ஆண்டு சிறை!

துபாய், மார்ச் 11 -  ஓமன் நாட்டில், எண்ணெய் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பெறுவதற்காக, லஞ்சம் கொடுத்த, இந்தியர்களுக்கு, 15 ஆண்டுகள்  சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்தவர்  முகமது அலி என்பவர் ஓமன்...

துபாய் மருத்துவமனையில் 9 மாதமாக கோமாவில் இருக்கும் தமிழர்-தமிழக அரசு உதவுமா?

துபாய், மார்ச் 7 - துபாய் மருத்துவமனையில் கடந்த 9 மாதமாக கோமாவில் இருக்கும் தமிழருக்கு உதவி செய்யுமாறு துபாய் ஈமான் அமைப்பு தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு...

துபாயின் ரியல் எஸ்டேட் துறையில் இந்தியர்கள் ஆதிக்கம்

துபாய், ஆக.1- நடப்பு நிதியாண்டின் முதல் அரை இறுதியில், துபாயின் ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டாளர்களின் கணக்கீடு குறித்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் துறையில் மொத்த மூலதன மதிப்பீடு 877.5 பில்லியன் என்று...

துபாயில் ரூ. 3,300 கோடி செலவில் சூரிய மின்சக்தி திட்டம் ஆரம்பம்

துபாய், மார்ச் 18-  உலகின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி திட்டம் துபாயில் 3,300 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 20 ஆயிரம் வீடுகள் மின்வசதி பெறும் என்று தகவல்...