Home Tags நஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018

Tag: நஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018

நஜிப், காஜாங் சிறையிலேயே தொடர்ந்து இருப்பார்

காஜாங் : செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 23) கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து காஜாங் சிறைச்சாலைக்கு தண்டனையை அனுபவிக்கக் கொண்டு செல்லப்பட்ட நஜிப் துன் ரசாக் தொடர்ந்து அங்கேயே இருந்து வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்...

நஜிப், நீதிபதி நஸ்லானுக்கு எதிரான கையூட்டு குற்றச்சாட்டுகளை மீட்டுக் கொண்டார்

கோலாலம்பூர் : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவன வழக்கில் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டைச் சமர்ப்பித்திருக்கும் நஜிப் துன் ரசாக், அந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி முகமட் நஸ்லானுக்கு எதிராகத் தான் சுமத்திய கையூட்டு குற்றச்சாட்டுகளை...

நஜிப், குயின்ஸ் கவுன்சல் வழக்கறிஞரை நியமிக்க விண்ணப்பம்! தாமதிக்கும் நோக்கமா?

(கூட்டரசு நீதிமன்றத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வரவிருக்கிறது எஸ்ஆர்சி நிறுவன வழக்கு தொடர்பான நஜிப் துன் ரசாக்கின் மேல்முறையீடு. அந்த வழக்கில் தன்னைப் பிரதிநிதிக்க குயின்ஸ் கவுன்சல் தகுதி கொண்ட இலண்டன்...

நஜிப்புக்கான குயீன்ஸ் கவுன்சல் வழக்கறிஞர் விண்ணப்பம் – நீதிபதி விலகினார்

கோலாலம்பூர் : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கில், நஜிப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதற்கான மேல்முறையீட்டை அவர் கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். அந்த மேல்முறையீட்டை விசாரிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல்...

நஜிப் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் கூட்டரசு நீதிமன்றத்தில் தோல்வி

புத்ரா ஜெயா : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கின் மேல்முறையீட்டில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார். தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான...

நஜிப் : இப்போதைக்கு சிறைவாசம் இல்லை!- கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு வரை பிணையில் இருக்கலாம்!

புத்ரா ஜெயா : எஸ்.ஆர். சி. இன்டர்நேஷனல் தொடர்பான வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன் ரசாக்குக்கு விதித்த 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை இன்று புதன்கிழமை...

நஜிப் குற்றவாளியே! 12 ஆண்டு சிறைத் தண்டனை – 210 மில்லியன் ரிங்கிட் அபராதம்...

புத்ரா ஜெயா : எஸ்.ஆர். சி. இன்டர்நேஷனல் தொடர்பான வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன் ரசாக்குக்கு விதித்த 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை இன்று புதன்கிழமை...

நஜிப்: தீர்ப்பு வாசிக்கப்படுகிறது…

புத்ரா ஜெயா : (காலை 10.30 மணி நிலவரம்) நஜிப்புக்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலான ஊழல் வழக்கு மேல்முறையீட்டில் இன்று புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கவிருக்கிறது. காலை...

நஜிப்: விடுதலையா? சிறைத் தண்டனை உறுதியா? நாளை முடிவு!

புத்ரா ஜெயா : நஜிப்புக்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலான ஊழல் வழக்கு மேல்முறையீட்டில் நாளை புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன்...

லோக்மான் அடாமுக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக 1 மாத சிறைத் தண்டனை

கோலாலம்பூர் : அம்னோ கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான லோக்மான் அடாமுக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக ஒரு மாத சிறைவாசம் விதிக்கப்பட்டு இருக்கிறது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 15) அவருக்கு அந்த...