Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

மலேசியாகினி பத்திரிகையாளர் நந்தகுமார், கையூட்டு கொடுக்க முனைந்தவருக்கு எதிராக புகார்

கோலாலம்பூர் : எதிர்மறையான செய்திகளை வெளியிடாமல் இருப்பதற்காக மலேசியாகினி பத்திரிகையாளர் பி.நந்தகுமார் 20 ஆயிரம் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அண்மையில் அவரைக் கைது செய்தது. 4 நாட்கள்...

இஸ்மாயில் சாப்ரி மருத்துவ விடுப்பு தொடர்கிறது! மார்ச் 13-ஆம் தேதிதான் வாக்குமூலம் வழங்குவார்!

புத்ரா ஜெயா: நாளை வெள்ளிக்கிழமை மார்ச் 7-ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கான மருத்துவ விடுப்பு இன்னும்...

இஸ்மாயில் சாப்ரிக்கு மருத்துவ விடுப்பு! மார்ச் 7-இல் வாக்குமூலம் வழங்குவார்!

புத்ரா ஜெயா: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி நாளை புதன்கிழமை (மார்ச் 5) ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் வாக்குமூலம் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் தனக்கு உடல்நலக் குறைவு...

மலேசியாகினி நிருபர் நந்தகுமார் 10,000 ரிங்கிட் பிணையில் விடுதலை!

புத்ராஜெயா : ஒரு குழுவினரின் செய்திகளை இணைய ஊடகத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட மலேசியாகினி நிருபர் நந்தகுமார் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) 10,000...

இஸ்மாயில் சாப்ரி ‘மலேசியக் குடும்பம்’ ஊழல் விசாரணையில் சந்தேக நபர்!

புத்ரா ஜெயா: ஊழல் தடுப்பு அமைப்பானது முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் பாதுகாப்பு இல்லத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட RM177 மில்லியன் பணம் மற்றும் தங்கம் குறித்து புதன்கிழமை (மார்ச் 5) மீண்டும்...

ஊழல் தடுப்பு ஆணையம், பத்திரிகையாளரை அம்பலப்படுத்திய முகவரையும் விசாரிக்க வேண்டும் – யுனேஸ்வரன் கோரிக்கை

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் அவர்களின் பத்திரிகை அறிக்கை புலம்பெயர் தொழிலாளர்களுடன் தொடர்புடைய முகவர் ஒருவரிடமிருந்து RM20,000 லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டு மலேசியாகினி ஊடகத்தின் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்து நாங்கள் வருத்தமடைகிறோம். சமீபத்தில்...

இஸ்மாயில் சாப்ரியை ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் விசாரிக்கும்!

புத்ராஜெயா: அண்மையில் இரத்த அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் அழைத்து, பல ஊழல் மற்றும்...

இஸ்மாயில் சாப்ரியுடன் தொடர்புடைய 4 பேர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியுடன் தொடர்புடைய 4 பேர் 700 மில்லியன் ரிங்கிட் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும்...

டாயிம் சைனுடின் மீதான விசாரணைகள் – வழக்குகள் கைவிடப்படுமா?

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின் நேற்று புதன்கிழமை (நவம்பர் 13) காலை 8.21 மணிக்கு தனது 86-வது வயதில் பெட்டாலிங் ஜெயா அசுந்தார மருத்துவமனையில் காலமானதைத் தொடர்ந்து அவரின்...

ஊழல் தடுப்பு ஆணையம் சிலாங்கூரில் மணல் எடுக்கும் விவகாரத்தில் மேலும் 6 இடங்களில் சோதனை!

புத்ரா ஜெயா: சிலாங்கூர் ஆற்றுப் படுகைகளில் இருந்து மணல் எடுக்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கக் குத்தகைகள் தொடர்பில் தன் விசாரணையை முடுக்கி விட்டிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இதன் தொடர்பில் 6...