Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

இஸ்மாயில் சாப்ரிக்கு 114 – மாமன்னர் ஆதரித்தவர்களை அரண்மனைக்கு அழைக்கிறார்.

கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை மாலை 4.00 மணிக்குள் மாமன்னர் கேட்டுக் கொண்டபடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பிரதமர் தேர்வைச் சமர்ப்பித்துள்ளனர். இஸ்மாயில் சாப்ரி 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருப்பது உறுதியாகியிருக்கிறது. அவரை...

பிரதமராகத் தேர்வு பெறுபவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்

கோலாலம்பூர் : பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று யார் வெற்றி பெற்றாலும், மாமன்னர் யாரைப் பிரதமராக நியமித்தாலும், அவர் மீண்டும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்...

9-வது பிரதமர் : 4 மணிக்கு மாறப் போவது யாருடைய தலையெழுத்து?

கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 18) பிற்பகல் 4.00 மணிக்கு, நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவரின் தலையெழுத்து மாறப் போகிறது. யார் அவர்? இப்போதிருக்கும் சூழ்நிலையில் நாட்டின் 9-வது பிரதமர் யார் என்ற போட்டியில்...

மாமன்னருடனான சந்திப்பு முடிந்து கட்சித் தலைவர்கள் அரண்மனையிலிருந்து புறப்பட்டனர்

கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 2.00 மணியளவில் அரண்மனையை வந்தடைந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் 4.00 மணியளவில் மாமன்னருடனான சந்திப்பு முடிந்து அரண்மனையில் இருந்து வெளியேறத் தொடங்கினர். இந்தச் சந்திப்பின்போது துணை மாமன்னரான பேராக்...

மாமன்னர், கட்சித் தலைவர்களை ஒரே நேரத்தில் சந்தித்தார்

கோலாலம்பூர் : அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்தோடு நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் இன்று மாமன்னர் சந்தித்தார். இதற்கு முன்னர் இதுபோன்ற நடைமுறையை மாமன்னர் பின்பற்றியதில்லை. துன் மகாதீர் பதவி...

மாமன்னர் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார்

கோலாலம்பூர் : அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்தோடு நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) தொடங்கி சந்திக்கிறார் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா. இன்று வெவ்வேறு நேரங்களில் அவர் கட்சித்...

பக்காத்தான் தலைவர்களுக்கு மாமன்னரைச் சந்திக்க அழைப்பு

கோலாலம்பூர் : அடுத்து வரும் சில நாட்களில் மாமன்னரைச் சந்திக்கத் தயாராக இருக்கும்படி நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களுக்கு அரண்மனையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொகிதின் யாசினின் பதவி விலகலைத் தொடர்ந்து அடுத்த பிரதமரைத்...

மொகிதினின் பதவி விலகலை மாமன்னர் ஏற்றுக் கொண்டார்

கோலாலம்பூர் : மொகிதின் யாசினின் பதவி விலகல் கடிதத்தை மாமன்னர் இன்று ஏற்றுக் கொண்டதை அடுத்து, மொகிதினின் ஒட்டு மொத்த அமைச்சரவையும் தற்போது பதவி விலகியுள்ளது. "மலேசியாவை இனி கடவுள் காப்பாற்றட்டும்" என பதவி...

மொகிதினின் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நிறைவு

புத்ரா ஜெயா : (நண்பகல் 12.00 மணி நிலவரம்) பிரதமர் பதவியிலிருந்து விலகவிருக்கும் மொகிதின் யாசின் இன்று காலையில் புத்ரா ஜெயாவிலுள்ள புத்ரா பெர்டானா வளாகத்தில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து...

மாமன்னரின் கரங்களில் மீண்டும் நாட்டின் அரசியல் முடிவு!

கோலாலம்பூர் : நமது நாட்டின் அரசியல் நிலைமையும், எதிர்காலமும் சுமார் ஒன்றரை ஆண்டுகளில் ஒரு சுற்று முடிவடைந்து மீண்டும் மாமன்னரின் அரண்மனை வாயில்களை வந்தடைந்திருக்கிறது. இன்று தொடங்கி பத்திரிகையாளர்கள் அரண்மனை வாயில்களில் முற்றுகையிடுவார்கள். பல்வேறு...