Home Tags அம்னோ பொதுப் பேரவை 2015

Tag: அம்னோ பொதுப் பேரவை 2015

“நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்” – மொகிதின் திட்டவட்டம்!

கோலாலம்பூர் - அம்னோவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து தான் கூறிய கருத்திற்காக, யாரிடமும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என அம்னோ துணைத்தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். இது குறித்து புத்ரா அனைத்துலக வர்த்தக...

நன்கொடை: அம்னோவுக்கு கிடைத்தது 82 மில்லியன்தான்! நஜிப்புக்குக் கிடைத்ததோ 2,600 மில்லியன்!

கோலாலம்பூர்: தற்போது நடைபெற்று வரும் அம்னோ பொதுப் பேரவையின் வழி மற்றொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2014 டிசம்பர் 31 வரைக்குமான கணக்கறிக்கையின்படி,  2014ஆம் ஆண்டில் அம்னோவுக்கு கிடைத்த மொத்த...

அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் தலைமை உரையின் முக்கிய அம்சங்கள் – கருத்துகள்! (தொகுப்பு...

கோலாலம்பூர்: இன்று காலை தொடங்கிய அம்னோ பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் உரையின் முக்கிய சில அம்சங்கள், கருத்துக்கள் அடங்கிய தொகுப்பின் மூன்றாவது பாகம்: எதிர்க்கட்சிகளைப்...

அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் தலைமை உரையின் முக்கிய அம்சங்கள் – கருத்துகள்! (தொகுப்பு...

கோலாலம்பூர்: இன்று காலை பரபரப்புடன் தொடங்கிய அம்னோ பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் உரையின் முக்கிய சில அம்சங்கள், கருத்துக்கள் அடங்கிய தொகுப்பின் இரண்டாவது...

அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் உரையின் முக்கிய அம்சங்கள் – கருத்துகள்! (தொகுப்பு –...

கோலாலம்பூர்: இன்று காலை தொடங்கிய அம்னோ பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது உரையில் தெரிவித்துள்ள சில முக்கிய அம்சங்கள், மற்றும்  கருத்துகளின் தொகுப்பு...

நஜிப் கோட்டையில் மகாதீர் சிங்கம்! அம்னோ பேரவைக்கு வந்தார் மகாதீர்!

கோலாலம்பூர்: மிகுந்த பரபரப்புடன் இன்று காலை தொடங்கியுள்ள அம்னோ பொதுப் பேரவை கட்சியின் தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின்  தலைமையுரையோடு தொடங்குகின்றது. நஜிப்பின் கோட்டையாகத் திகழும் அம்னோவில், அந்தக் கோட்டையிலேயே உன்னைத்...