Home Tags ஆறுகள்

Tag: ஆறுகள்

ஆறுகள் மாசுபாடு தகவல்களுக்கு சிலாங்கூர் 20,000 ரிங்கிட் வெகுமதி வழங்குகிறது

கோலாலம்பூர்: சுற்றுச்சூழல் குற்றங்கள் குறித்த தகவல்களுக்கு சிலாங்கூர் பொதுமக்களுக்கு 20,000 ரிங்கிட் பரிசு வழங்க சிலாங்கூர் அரசு முன்வந்துள்ளது. இது குற்றவாளிகளை கைது செய்ய வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்துப்...

சிலாங்கூரில் 5000-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத தொழிற்சாலைகள் உள்ளன

ஷா ஆலாம்: மொத்தம் 5,589 அங்கீகரிக்கப்படாத தொழிற்சாலைகள் சிலாங்கூர் முழுவதும் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 869 தொழிற்சாலைகள் ஆற்றைச் சுற்றிலும் அமைந்துள்ளன என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எங் சே ஹான்...

பண்டிகை காலத்தில் நதி நீர் மாசுபாட்டைத் தடுக்க சிலாங்கூர் நதிப் படுகைகள் 24 மணி...

பண்டிகை காலத்தில் நதி நீர் மாசுபாட்டைத் தடுக்க சிலாங்கூர் நதிப் படுகைகள் 24 மணி நேர கண்காணிப்பில் இருக்கும் என்று சிலாங்கூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.

கிம் கிம் ஆற்று நீர் மாசுபாடு காரணமாக பாதிக்கப்பட்ட 160 பேர் நீதிமன்றத்தில் வழக்கு...

பாசிர் கூடாங்: கடந்த மார்ச் 7-ஆம் தேதி முதல் கிம் கிம் ஆற்று நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக அமலாக்கப் பிரிவுகளுக்கு எதிராக வழக்கு தொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கோர உள்ளதாக...

கிள்ளான் ஆற்றிலும் இரசாயன பொருட்கள் கலப்பு, 2 நாட்களில் சுத்தம் செய்யப்படும்!

கிள்ளான்: பாசிர் கூடாங் நச்சுக் காற்று சம்பவத்திலிருந்து நாடு மீளாத நிலையில், கிள்ளான் ஆற்றிலும் இரசாயனப் பொருட்கள் கொட்டப்பட்டு ஆறு மாசடைந்துள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொறுப்பற்ற நபர்களால் நேற்று வியாழக்கிழமை இந்தப் பொருட்கள்...

கோதாவரி ஆற்றில் வாகனம் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 21 பேர் பலி!

ஆந்திரா, ஜூன்13- ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே கோதாவரி ஆற்றில் வேன் ஒன்று (van) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 21 பேர்  பலியாகியுள்ளனர்; இருவர் மருத்துவமனையில்...