Home Tags இலங்கை சீனா

Tag: இலங்கை சீனா

தலாய்லாமாவிற்கு இலங்கை வர அனுமதி மறுப்பு – சீனா பாராட்டு!

பெய்ஜிங், ஏப்ரல் 4 -  திபெத் புத்த மதத் தலைவரான தலாய்லாமாவை இலங்கைக்கு அழைக்க அந்நாட்டில் உள்ள சில புத்த மதத் தலைவர்கள் விரும்பினர். ஆனால், தலாய்லாமா இலங்கை வர அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது. இலங்கை அரசின்...

இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க சீனா உறுதி!

கொழும்ப்ய், ஏப்ரல் 2 - இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற மைத்ரிபாலா சிறிசேனா இந்தியாவுக்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டுக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவி...

சீனாவின் துறைமுக நகரத் திட்டம் நிறுத்தி வைப்பு – இலங்கை அதிரடி!

கொழும்பு, மார்ச் 6 - இலங்கையில் சீன அரசு முழு முனைப்புடன் செயல்படுத்தி வந்த துறைமுக நகரத் திட்டத்தை சிறிசேனா அரசு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இராஜபக்சே ஆட்சியின் போது 1.5 பில்லியன்...

சீன நீர் மூழ்கி கப்பல்கள் இலங்கையில் நிறுத்த திடீர் தடை!

பெய்ஜிங், மார்ச் 1 - சீனாவின் நீர் மூழ்கி கப்பல்களை இலங்கை கடல் எல்லைக்குள் நிறுத்த இலங்கை அரசு திடீர் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, இலங்கை-சீனா இடையிலான நட்பில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக...

இலங்கையில் துறைமுக நகரம் கட்ட சீனாவிற்கு அனுமதி!

கொழும்பு, பிப்ரவரி 10 - ராஜபக்சே ஆட்சியில், மிகப் பெரும் ஊழலுக்கு வித்திட்டது இலங்கையில் சீனா மேற்கொண்ட திட்டங்கள் தான் என சிறிசேனா அரசு கூறி வந்த நிலையில், மீண்டும் கொழும்பு துறைமுக நகர திட்டப்பணிகளை...

ரூ.1375 கோடி செலவில் இலங்கையில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தும் சீனா!

பெய்ஜிங், டிசம்பர் 9 - இலங்கையுடன் சீனா தனது உறவை மேம்படுத்தி வருகிறது. தென் இலங்கையில் உள்ள அம்பந்தோட்டா துறைமுக விரிவாக்கத்துக்கு பல்லாயிரம் கோடி கடன் உதவி அளித்துள்ளது. அதை தொடர்ந்து அங்கு...

இலங்கையில் போர் விமானங்களைப் பழுது பார்க்கும் தளம் அமைக்க சீனா முயற்சி!

கொழும்பு, ஜூலை 25 - இலங்கையில் போர் விமானங்களைப் பழுது பார்க்கும் தளம் அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டிருப்பது, இந்தியா, இலங்கை இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் திரிகோணமலையில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் சீனா, போர் விமானங்களை...

மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: இலங்கைக்கு சீனா திடீர் அறிவுறுத்தல்

பீஜிங், நவம்பர் 19- இலங்கையில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சார்பில் குரல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கையின் நட்பு...