Home Tags உதயா (அறிவிப்பாளர்)

Tag: உதயா (அறிவிப்பாளர்)

ஆஸ்ட்ரோ உள்ளூர் தமிழ் உரை நிகழ்ச்சி ‘சரவெடி நைட் வித் ஆனந்தா & உதயா’

நேரலை உள்ளூர் தமிழ் உரை நிகழ்ச்சி ‘சரவெடி நைட் வித் ஆனந்தா & உதயா’ டிசம்பர் 12 ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் ஒளிபரப்பாகிறது கோலாலம்பூர் – டிசம்பர் 12, இரவு 9...

நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தில் ராகா அறிவிப்பாளர்களின் அனுபவங்கள்

கோலாலம்பூர் - நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது, மலேசியாவின் முதல் நிலை தமிழ் வானொலி நிலையமான ராகாவின் அறிவிப்பாளர்கள் முதன்முறையாக வீட்டிலிருந்தபடியே பணியாற்றினர். மலேசியர்களைத் தொடர்ந்து தகவலறியச் செய்ததோடு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாலும் மகிழ்வித்தனர்....

“அறிவிப்பாளர்கள் இனி கவனமுடன் இருப்பார்கள்” டிஎச்ஆர் ராகா அறிக்கை

கோலாலம்பூர் - டிஎச்ஆர் வானொலியின் அறிவிப்பாளர் உதயா, வானொலி நேயர் ஒருவருடன் நடத்திய உரையாடல் ஒன்று சமூக ஊடகங்களில்  சர்ச்சையாகியிருக்கும் விவகாரத்தில் டிஎச்ஆர் ராகா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. நேற்று வியாழக்கிழமை...

டிஎச்ஆர் ராகா உதயா மன்னிப்பு அறிக்கை

கோலாலம்பூர் - டிஎச்ஆர் வானொலியின் அறிவிப்பாளர் உதயா, வானொலி நேயர் ஒருவருடன் நடத்திய உரையாடல் ஒன்று சமூக ஊடகங்களில், அதிக அளவில் பகிரப்பட்டு சர்ச்சையாகியிருந்ததைத் தொடர்ந்து காணொளி ஒன்றின் வழி தனது கருத்துகளுக்கு...

டிஎச்ஆர் ராகா உதயா சர்ச்சை – “எங்களின் நடவடிக்கை தொடரும்” தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்...

கோலாலம்பூர் - டிஎச்ஆர் வானொலியின் அறிவிப்பாளர் உதயா, வானொலி நேயர் ஒருவருடன் நடத்திய உரையாடல் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை முதல் சமூக ஊடகங்களில், அதிக அளவில் பகிரப்பட்டு சர்ச்சையாகியிருக்கும் நிலையில், தனது கருத்துகளுக்கு...

டிஎச்ஆர் வானொலி-அறிவிப்பாளர் உதயா மன்னிப்பு கோரினார்

கோலாலம்பூர் - டிஎச்ஆர் வானொலியின் அறிவிப்பாளர் உதயா, வானொலி நேயர் ஒருவருடன் நடத்திய உரையாடல் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை முதல் சமூக ஊடகங்களில், அதிக அளவில் பகிரப்பட்டு சர்ச்சையாகியிருக்கும் நிலையில், தனது கருத்துகளுக்கு...

தமிழ்ப் பத்திரிகைகளுக்கு எதிராக டிஎச்ஆர் வானொலி-அறிவிப்பாளர் உதயா உரையாடல் சர்ச்சை

கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை முதல் சமூக ஊடகங்களில், அதிக அளவில் பகிரப்பட்டு வரும் ஒலிப்பேழை ஒன்றில் டிஎச்ஆர் வானொலியின் அறிவிப்பாளர் உதயா, வானொலி நேயர் ஒருவருடன் மேற்கொள்ளும் உரையாடலில் தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு...