Home Tags உத்துசான் மலேசியா நாளேடு

Tag: உத்துசான் மலேசியா நாளேடு

மேல்முறையீட்டில் உத்துசானுக்குத் தோல்வி – அன்வாருக்கு 2 லட்சம் ரிங்கிட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

கோலாலம்பூர் - அவதூறு வழக்கில் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு 200,000 ரிங்கிட் (2 லட்சம் ரிங்கிட்) வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உத்துசான் மலேசியா தாக்கல்...

சமரச முயற்சி தோல்வி: உத்துசான், டிவி3-க்கு எதிரான அன்வார் வழக்கு விசாரணைக்குச் செல்கிறது!

கோலாலம்பூர் - லகாட் டத்து ஊடுருவலில் தன்னை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டதற்காக உத்துசான் மலாயு பெர்ஹாட் நிறுவனம், அதன் தலைமை நிர்வாகி, டிவி3, மீடியா பிரைம் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் சஹாருதின் லத்தீப்...

உத்துசானுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் கிட் சியாங்கிற்கு வெற்றி

கோலாலம்பூர், டிசம்பர் 11 - உத்துசான் மலேசியா மலாய் பத்திரிகைக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றுள்ளார் ஐசெக ஆலோசகர் லிம் கிட் சியாங். கடந்தாண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அப்பத்திரிகை வெளியிட்ட ஒரு...

அம்னோவின் உத்துசான் மலேசியா பத்திரிக்கை பழனிவேல் பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுத்தது

கோலாலம்பூர், டிசம்பர் 7 – மீண்டும் மறுதேர்தல் நடத்த வேண்டுமென சங்கப் பதிவதிகாரியின் உத்தரவைத் தொடர்ந்து மஇகா ஒரு மிகப் பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்ளாமலிருக்க மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல்...

உத்துசானுக்கு மட்டும் தனிச் சலுகை ஏன்? – துணை நிதியமைச்சருக்கு மசீச கேள்வி

கோலாலம்பூர், நவ 11 - அம்னோவின் உத்துசான் மலேசியா நாளிதழுக்கு கூடுதல் விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட துணை நிதியமைச்சர் அகமட் மஸ்லானை மசீச கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. மசீச கட்சியின் உதவித் தலைவர்...

“WWW1” அவதூறு வழக்கில் முன்னாள் பேராக் மந்திரி பெசார் வெற்றி! 250,000 ரிங்கிட் இழப்பீடு...

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4 - கார் பலகை எண் “WWW 1" தொடர்பில் உத்துசான் மலேசியாவுக்கு எதிராக முன்னாள் பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ நிஸார் ஜமாலுதீன் தொடுத்த வழக்கில்...

பிகேஆர் எம்பி-யிடம் மன்னிப்பு கேள் – நீதிமன்றம் உத்துசானுக்கு உத்தரவு

கோலாலம்பூர், பிப்.18- உத்துசான் மலேசியா நாளேடு, இந்திரா மக்கோத்தா எம்பி அஸான் இஸ்மாயில் மீது அவதூறு கூறியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன் இழப்பீடும் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதனைத்...