Home Tags உரிமை கட்சி

Tag: உரிமை கட்சி

“உரிமை” கட்சி அறிமுகக் கூட்டங்கள் நாடெங்கிலும் நடைபெறுகின்றன

கோலாலம்பூர் : கடந்த நவம்பர் 26-ஆம் தேதி பேராசிரியர் பி.இராமசாமி தலைமையிலான 'உரிமை' கட்சியின் தொடக்க விழா,  கோலாலம்பூர் ஜாலான் ஹாங் கஸ்தூரியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றதைத்...

‘உரிமை’ கட்சி அமைப்பது குற்றமா? – இராமசாமி கேள்வி

கோலாலம்பூர் : "உரிமை" கட்சியைத் தோற்றுவிப்பது என்ன குற்றமா? நாட்டில் புதிய அரசியல் கட்சி அமைப்பதில் என்ன குற்றம்? - எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அந்தக் கட்சியின் அமைப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர்...

உரிமை கட்சி – குரலற்றவர்களின் குரல்

உரிமை கட்சியின் இடைக்கால அமைப்புக் குழுத்தலைவர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி அவர்களின் பத்திரிக்கை அறிக்கை நவம்பர் 26, 2023 அன்று கோலாலம்பூரில், ஐக்கிய மலேசியக் கட்சியின் உரிமைகள் அல்லது உரிமைகளுக்கான புதிய இந்திய அரசியல் கட்சியின்...

“உரிமை” கட்சி இராமசாமி தலைமையில் தொடக்கம் கண்டது

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி பேராசிரியர் பி.இராமசாமியின் 'உரிமை' கட்சியின் தொடக்க விழா,  கோலாலம்பூர் ஜாலான் ஹாங் கஸ்தூரியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது....

இராமசாமியின் ‘உரிமை’ கட்சி – நேரம் நல்ல நேரம் – மக்கள் ஆதரவு கிடைக்குமா?

(ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 26-ஆம் தேதி தோற்றம் காணவிருக்கிறது இராமசாமி தலைமையிலான புதிய அரசியல் கட்சியான ‘உரிமை’ கட்சி. அத்தகைய ஒரு கட்சி தொடங்கப்படுவதற்கு இது பொருத்தமான நேரமா? மக்கள் ஆதரவு கிடைக்குமா? தனது...

மஇகா தொடங்கப்பட்ட அதே இடத்தில் “உரிமை” கட்சி தொடக்க விழா

கோலாலம்பூர் : நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கப்படவிருக்கும் பேராசிரியர் பி.இராமசாமியின் 'உரிமை' கட்சியின் தொடக்க விழா இறுதி நேரத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இடம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், விதிவசத்தால் 1946-ஆம்...

“உரிமை” – இறுதி நேரத்தில் மண்டப அனுமதியை ரத்து செய்த டெம்பல் ஆஃப் பைன்...

கோலாலம்பூர் : பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு தலைநகர், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்திலுள்ள நுண்கலை ஆலயத்தின் (Temple of...

“உரிமை” – புதிய இந்திய அரசியல் கட்சி-வரலாறு தீர்ப்பு வழங்கட்டும் – இராமசாமி கூறுகிறார்

கோலாலம்பூர் : எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) தனது தலைமையில் தோற்றம் காணும் 'உரிமை'என்னும் புதிய அரசியல் கட்சியின் எதிர்காலம் குறித்து வரலாறு தீர்ப்பு வழங்கட்டும் என பேராசிரியர் பி.இராமசாமி கூறியுள்ளார். இதன் தொடர்பில்...

“உரிமை” – இராமசாமி தொடங்கும் புதிய கட்சி

கோலாலம்பூர் : பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி தன் அடுத்தகட்ட அரசியல் பயணத்தைத் தொடக்கியுள்ளார். எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு தலைநகர், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்திலுள்ள நுண்கலை...