Home Tags சை.பீர் முகம்மது

Tag: சை.பீர் முகம்மது

பீர் முகம்மது மறைவுக்கு சரவணன் இரங்கல்

கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 26) காலமான எழுத்தாளர் சை. பீர் முகமது அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய நல்லுலகிற்கு மாபெரும் இழப்பாகும் என டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார். இன்று மறைந்த பீர்...

எழுத்தாளர் சை.பீர்முகம்மது காலமானார்

கோலாலம்பூர் : நாட்டின் பிரபல தமிழ் எழுத்தாளரும், சிறுகதை, நாவல், கட்டுரை, மேடைப் பேச்சு என பன்முகத் தன்மை கொண்ட திறனாளருமான சை.பீர் முகம்மது இன்று செவ்வாய்க்கிழமை காலையில் காலமானார் என அவரின்...

செல்லியல் காணொலி : மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்”...

https://www.youtube.com/watch?v=e3EDX3kIK7A செல்லியல் காணொலி | மலேசிய சமகால இலக்கியங்கள் - சை.பீர் முகம்மது நாவல் "அக்கினி வளையங்கள்" - ம.நவீன் (உரை-2) | 03 மார்ச் 2021 Selliyal video | Malaysian contemporary Tamil...

வல்லினம் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்ற “நவீன இலக்கிய முகாம்”

கடந்த டிசம்பர் இருபத்திரண்டாம் திகதி, சுங்கை கோப் மலையில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்யம் குரு நிலையில் வல்லினம் விருது விழா சிறப்பாக நடைபெற்றது.

வல்லினம் விருது – சை.பீர்முகம்மதுவுக்கு வழங்கும் விழா

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் 'வல்லினம் விருது' வழங்கும் விழாவில் இவ்வருடம் மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

சை.பீர் முகம்மதுவுக்கு வல்லினம் விருது

கோலாலம்பூர் - மலேசியத் தமிழ் இலக்கியப் படைப்புலகில் தீவிரமாக இயங்கி வரும் வல்லினம் சிறந்த இலக்கியப் படைப்பாளர்களுக்கு 'வல்லினம் விருது' வழங்கி பெருமைப்படுத்துகிறது. இந்த விருது 2014-இல் தொடங்கப்பட்டது. மலேசிய படைப்புலகில் தீவிரமாகப் பங்களித்த...

‘கபாலி’ கதை உருவாக்கத்தில் வல்லினம் ம.நவீன் பங்களிப்பு!

கோலாலம்பூர் – மலேசியத் தமிழர்களின் பின்புலத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள கபாலி திரைப்படம் உலகம் எங்கும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகின்றது. இதனைத் தொடர்ந்து, மலேசியத் தமிழர்களின் வாழ்வியலும், பிரச்சனைகளும், உலக மக்களின் முன்...