Home Tags தெங்கு மைமுன் துவான் மாட்

Tag: தெங்கு மைமுன் துவான் மாட்

நஜிப் சிறை : சுங்கை பூலோவில் காத்திருந்த பத்திரிகையாளர்கள் – காஜாங் கொண்டு செல்லப்பட்டார்

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை நஜிப் துன் ரசாக் மேல்முறையீட்டு வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டுகளும், தண்டனையும் உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் இன்றே காஜாங் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் சுங்கை...

நஜிப் சிறை செல்கிறார் – தண்டனை உறுதியானது – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கிய நஜிப் துன் ரசாக் மேல்முறையீட்டு வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டுகளும், தண்டனையும் உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இன்றே சிறைக்குக் கொண்டு செல்லப்படுவார் என...

தெங்கு மைமுன், வழக்கை விசாரிக்கக் கூடாது என்னும் நஜிப் மனு நிராகரிப்பு

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கிய நஜிப் துன் ரசாக் மேல்முறையீடு வழக்கில், வழக்கை விசாரிக்கும் அமர்வுக்குத் தலைமை தாங்கும் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து...

தெங்கு மைமுன், வழக்கை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்

புத்ரா ஜெயா : நஜிப் மீதான மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதற்கு, தலைமை நீதிபதி தெங்கு மைமுன் சிறிது நேரம் அவகாசம் வழங்கியிருக்கிறார். இன்று செவ்வாய்க்கிழமை நஜிப் துன் ரசாக் மேல்முறையீடு வழக்கு தொடர்கிறது. முதல்...

தெங்கு மைமுன், வழக்கை விசாரிக்கக் கூடாது – நஜிப் மனு

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை நஜிப் துன் ரசாக் மேல்முறையீடு வழக்கு தொடர்கிறது. முதல் கட்டமாக மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் அமர்வுக்குத் தலைமை தாங்கும் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் இந்த...

தலைமை நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது

கோலாலம்பூர் : தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட்-டுக்கு (படம்) மிரட்டல் விடுத்ததாக 30 வயது நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 19) இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தெங்கு மைமூனுக்கு...

6 ஆண்டுகால போராட்டம் – முஸ்லீம் மதத்திலிருந்து வெளியேறிய பெண்மணி

புத்ரா ஜெயா : தந்தை முஸ்லீம் மதத்தவர். தாயாரோ புத்த மதத்தைச் சேர்ந்தவர். வழக்கமாக தந்தையாரின் மதமான முஸ்லீம் மதத்தைப் பிள்ளைகள் பின்பற்றுவதுதான் மலேசியாவில் வழக்கம். ஆனால், தன்னை முஸ்லீம் அல்லாதவர் என அறிவிக்க...

தலைமை நீதிபதியும் சட்டத்துறைத் தலைவரும் மாமன்னரைச் சந்தித்தனர்

கோலாலம்பூர் - நாட்டில் தொடர்ந்து வரும் அரசியல் குழப்பங்களுக்குத் தீர்வு காணவும் அதற்கான சட்ட ரீதியான வழிவகைகளைக் காணவும் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா, இன்று செவ்வாய்க்கிழமை காலையில் நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு...

தெங்கு மைமுன் துவான் மாட் – புதிய தலைமை நீதிபதி

புத்ரா ஜெயா – கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவரான தெங்கு மைமுன் பிந்தி துவான் மாட் மலேசிய நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக இன்று முதல் நியமிக்கப்படுவதாக பிரதமர் துறை அலுவலகம் அறிவித்தது. பிரதமர் துன்...