Home Tags வளர்தமிழ் மன்றம் உப்சி

Tag: வளர்தமிழ் மன்றம் உப்சி

“நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2020” – மரபு கவிதையே தமிழிலக்கியத்தின் வேர்! களம் 3

தஞ்சோங் மாலிம் – சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் தொடர்முயற்சியாகத் தேசிய அளவிலான மரபு கவிதைப் போட்டி, இவ்வாண்டு மூன்றாம் முறையாக நடத்தப்படவுள்ளது. மலேசியத் திருநாட்டில் மரபு கவிதையானது மீண்டும்...

சுல்தான் இட்ரிஸ் பல்கலைக் கழக வளர்தமிழ் மன்றத்தின் தேசிய தமிழ் இலக்கிய விழா 2020

சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் மாதம் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் “தேசிய அளவிலான தமிழ் இலக்கிய விழா 2020” எனும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2019

சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் வளர்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டியின் பரிசளிப்பு விழா 5 அக்டோபர் 2019 ஆம் நாள் நடைபெறுகிறது.

உப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா’

'நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா' எதிர்வரும் சனிக்கிழமை அக்டோபர் 5-ஆம் நாள் மைய அரங்கம், பழைய வளாகம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறவிருக்கிறது.

உப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி’

தஞ்சோங் மாலிம் -  உப்சி (UPSI) எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் வளர்தமிழ் மன்றத்தின் சீரிய முயற்சியில் இரண்டாவது முறையாகப் புதிய தேடலுடன் மீண்டும் உங்களுக்காக மலர்ந்துவிட்டது...