மலேசியத் திருநாட்டில் மரபு கவிதையானது மீண்டும் தழைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய நாட்டில் தமிழ்மொழி செழித்திருக்கப் பெரும் பங்காற்றிய இறையருட்கவிஞர் செ.சீனி நைனா முகம்மதுஅவர்களின் புனைபெயரான நல்லார்க்கினியன் பெயரில் இப்போட்டி நடத்தப்படுகிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்போட்டி மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
#TamilSchoolmychoice
மாணவர் பிரிவு: (வயது வரம்பு: 16 முதல் 25 வரை). இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு (மானம்)
இளையோர் பிரிவு: வயது வரம்பு: 26 முதல் 40 வரை). இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு (தானம்)
பொதுப் பிரிவு: வயது வரம்பு: 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்). இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு (ஊனம்)
இப்போட்டிக்கான படைப்புகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள் நீட்டிக்கப்பட்டு 12.03.2025 மாற்றம் கட்டுள்ளது.
போட்டியின் விதிமுறைகளைhttps://drive.google.com/file/d/1i7O0Owx7u9tAbiPI5U0RBkqigL5_Pm1T/view?usp=drivesdk என்ற அகப்பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மரபு கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
marabukavithai2024@gmail.com
மேல் விபரங்க்ளுக்கு:
கீதர்சன் சுந்தரேசன் (016-8970704) (இயக்குநர்) தமிழ் அமுதன் (011-57562015) (துணை இயக்குநர்)