Home Tags 15-வது பொதுத் தேர்தல்

Tag: 15-வது பொதுத் தேர்தல்

2022-ஆம் ஆண்டின் 10 ஊடகப் பிரபலங்கள் # 2 – நாட்டின் 10-வது பிரதமர்...

(2022-ஆம் ஆண்டில் மலேசியாவில்  ஊடகங்களை ஆக்கிரமித்த 10 மலேசியப் பிரபலங்கள் யார்? எந்தக் காரணங்களால் அவர்களுக்கு அந்தப் பிரபல்யம் கிடைத்தது? அந்த வரிசையில் முதலாவது இடத்தைப் பிடித்தவர் மாமன்னர். ஊடகங்களை ஆக்கிரமித்த இன்னொரு...

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் எத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும்?

(அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் எத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும்? விவரிக்கிறார் இரா.முத்தரசன்) அம்னோ தேர்தலில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒற்றுமை அரசாங்கம் நீடிக்குமா? 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி...

ஹம்சா சைனுடின் எதிர்க்கட்சித் தலைவராகிறார்

கோலாலம்பூர் - கடந்த மலேசிய அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய ஹம்சா சைனுடின் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹம்சா சைனுடின் பேராக் மாநிலத்தின் லாருட்...

இந்திய துணையமைச்சர்கள் இருவர் மட்டுமே!

புத்ரா ஜெயா : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணியளவில் அறிவித்த துணையமைச்சர்கள் பட்டியலில் இரு இந்தியர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையும் இந்திய சமூகத்தில்...

பாடாங் செராய் : பெரிக்காத்தான் நேஷனல் 16,026 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி

பாடாங் செராய் : இன்று புதன்கிழமை டிசம்பர் 7-ஆம் தேதி  நடைபெற்ற பாடாங் செராய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அபார வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட டத்தோ...

அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் இந்திய துணையமைச்சர்கள் யார்?

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் புதிய அமைச்சரவை 2 துணைப் பிரதமர்களுடன் இன்று பதவியேற்றுக் கொண்டது. தேசிய முன்னணி சார்பில் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி, சரவாக் ஜிபிஎஸ் கூட்டணி சார்பில் ஃபாடில்லா...

4 புதிய செனட்டர்கள் பதவியேற்றனர்

கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 2) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த புதிய அமைச்சரவையில் பதவியேற்கவிருக்கும் 4 அமைச்சர்கள் இன்று சனிக்கிழமை காலை செனட்டர்களாகப் பதவியேற்றனர். உள்துறை அமைச்சராகப் பதவியேற்கும் சைபுடின்...

பாடாங் செராய் : தேசிய முன்னணி-மஇகா வேட்பாளர் சிவராஜ் விலகினார்

பாடாங் செராய் : எதிர்வரும் டிசம்பர் 7-ஆம் தேதி  நடைபெறவிருக்கும் பாடாங் செராய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி-மஇகா வேட்பாளர் சிவராஜ் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக விலகுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த...

அன்வார் மீண்டும் நிதியமைச்சர் – முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவே பொறுப்பேற்கிறார்

புத்ரா ஜெயா : இன்று இரவு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த புதிய அமைச்சரவை அவருக்கு இனிய - பழைய - மறக்க முடியாத உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கும். 1998-ஆம் ஆண்டில் அவர் நிதியமைச்சராக...

அன்வார் அமைச்சரவை இந்திய சமூகத்திற்கு ஏமாற்றமா?

புத்ரா ஜெயா : டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று இரவு அறிவித்த புதிய அமைச்சரவை குறித்து பரவலாக இந்திய சமூகத்தில் அதிருப்திகள் எழுந்துள்ளன. மீண்டும் ஒரே ஒரு இந்திய அமைச்சராக ஜசெக சார்பில் பத்து...