Home Tags ஆதி.இராஜகுமாரன்

Tag: ஆதி.இராஜகுமாரன்

நினைவலைகள் : “நான்தான் ‘இணையம்’ சொல்லை முதலில் உருவாக்கினேன்”ஆதி.இராஜகுமாரனின் விளக்கம்

கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 25) காலமான நயனம் வார இதழின் ஆசிரியரும், மக்கள் ஓசை நாளிதழின் பங்குதாரருமான ஆதி.இராஜகுமாரன் 'இண்டெர்ணெட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு "இணையம்" என்ற தமிழ்ச் சொல்லை...

“இண்டர்நெட்டுக்குத் தமிழில் இணையம் என்று பெயர் வைத்தவர்!” – ஆதி.இராஜகுமாரனுக்கு முத்து நெடுமாறன் அஞ்சலி

கோலாலம்பூர் – சனிக்கிழமை (ஆகஸ்ட் 25) காலை மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஆதி.இராஜகுமாரன் மறைவு குறித்துத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக, அவரின் நீண்டநாள் நண்பரும், பல பணிகளில் அவருடன் இணைந்து...

ஆதி.இராஜகுமாரன் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

  கோலாலம்பூர்- இன்று சனிக்கிழமை காலை காலமான நயனம் வார இதழின் ஆசிரியரும், மக்கள் ஓசை பத்திரிகையின் பங்குதாரருமான ஆதி.இராஜகுமாரன் அவர்களின் இறுதிச் சடங்குகள் நாளை ஞாயிற்றுக்கிழமை கீழ்க்காணும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில்...

நயனம் இதழின் ஆதி.இராஜகுமாரன் காலமானார்

  கோலாலம்பூர்- நயனம் வார இதழின் ஆசிரியரும், மக்கள் ஓசை பத்திரிகையின் பங்குதாரருமான ஆதி.இராஜகுமாரன் இன்று காலை உடல் நலக்குறைவினால் காலமானார். ஆதி.ராஜகுமாரன், அமரர் ஆதி.குமணனின் மூத்த சகோதரருமாவார். அவரது இல்ல முகவரி: No.3, Jalan Kolam Air...

“நான்தான் ‘இணையம்’ சொல்லை முதலில் உருவாக்கினேன்” – ஆதி.இராஜகுமாரன்

கோலாலம்பூர், மே 31 - நேற்று சிங்கையில் தொடங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் 'இணையம்' என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியது சிங்கப்பூரர்கள்தான் என தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் பொன்னவைக்கோ...

முரசு 30ஆம் ஆண்டு விழா: “முரசுடன் சேர்ந்து வளர்ந்தது நயனம்” – ஆதி.இராஜகுமாரன் நினைவலைகள்!

கோலாலம்பூர், மார்ச் 7 -(எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற...