Home Tags டத்தோ முருகேசன்

Tag: டத்தோ முருகேசன்

“நாட்டின் குடிமகன் என்ற முறையில் எழுந்து நின்று குரல் கொடுக்கின்றேன்” விமர்சனங்களுக்கு முருகேசன் பதில்!

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியதைத் தொடர்ந்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முன்னாள் மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் (படம்) தனது தரப்பு பதிலை...

மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் சங்கப் பதிவகம் குறித்து முருகேசன் உரை – தொடரும் சர்ச்சைகள்...

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை டத்தோ சைட் இப்ராகிம் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் முன்னாள் மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் பங்கேற்று உரையாற்றியதைத் தொடர்ந்து பலத்த கண்டனங்களும் சர்ச்சைகளும்...

“நஜிப்பை வீழ்த்த பழனிவேல் அணியினர் எதிர்க்கட்சிகளுடன் இரகசியமாக இணைந்துள்ளனர்” – தேவமணி குற்றச்சாட்டு

கோலாலம்பூர் – நேற்று நடந்த மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் கலந்து கொண்டு உரையாற்றியதைத் தொடர்ந்து உடனடியாக வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றில், மஇகா தேசியத்...

“சங்கப் பதிவகமும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் முருகேசன் உரை!

ஷாஆலாம் - நேற்று ஷாஆலாமில் முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞருமான டத்தோ சைட் இப்ராகிம் தலைமையில் நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் கலந்து கொண்டு உரையாற்றினார். மஇகா...

நஜிப் எதிர்ப்பு மக்கள் காங்கிரஸ் பேரணியில் முன்னாள் மஇகா தலைமைச் செயலாளர் முருகேசன்!

ஷாஆலாம் - இன்று ஷா ஆலாமில் மகாதீர்-மொகிதின் கலந்து கொள்ள, டத்தோ சைட் இப்ராகிம்  மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் ஏற்பாடு செய்த நஜிப் எதிர்ப்புப் பேரணியில் மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ...

டத்தோ முருகேசன் மஇகா வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெறவில்லை – மேல் முறையீடும் செய்யவில்லை”

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – கடந்த ஜூலை 23ஆம் தேதி செல்லியலில் “மஇகா வேட்புமனுத் தாக்கல் – மேல்முறையீடு கால அவகாசத்தால்  கட்சிக்கு திரும்பிய முக்கியத் தலைவர்கள்!” என்ற தலைப்பின் கீழ் செய்தி...

சர்ச்சைக்குரிய ம.இ.காவின் 17 மில்லியன் எம்.ஐ.இ.டி வசம் உள்ளது – முருகேசன் விளக்கம்

கோலாலம்பூர், மே 10 – ம.இ.காவின் கணக்கில் இன்னும் வராத 17 மில்லியன் ரிங்கிட் மூன்றாம் தரப்பின் வசம் இருப்பதாக கடந்த சில நாட்களாக தமிழ்ப் பத்திரிக்கைகளில் வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகளுக்கு மஇகாவின்...

ம.இ.கா-வின் புதிய தலைமைப் பொருளாளராக முருகேசன் நியமனம்!

பெட்டாலிங் ஜெயா, ஜன 30 - ம.இ.காவின் புதிய தலைமைப் பொருளாளராக அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் தனக்கு எதிரான தீர்ப்பு பெற்ற டத்தோ ரமணன் ம.இ.காவின் தலைமைப் பொருளாளர்...

ம.இ.கா தலைமைச் செயலாளர் முருகேசன் ராஜினாமா!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், மே 14 – ம.இ.கா.வின் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் (படம்) தனது பதவியிலிருந்து ராஜினாமா...

பொதுத்தேர்தலில் முருகேசன் போட்டியிடவில்லை?

கோலாலம்பூர், ஏப்ரல் 15- ம.இ.கா.வின்  தேசிய பொதுச் செயலாளர் எஸ்.முருகேசன் வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் இந்த தேர்தலில் இருந்து விலகி கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ம.இ.கா.வில்  நிலவும் இழுபறி காரணமாக...