இதுகுறித்துத் தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
“முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற முறையில் அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில், அவரது இறுதிச்சடங்கு நடக்கும் 30-ஆம் தேதியன்று அனைத்து அரசு மற்றும் தனியார்க் கல்வி நிறுவனங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்குப் பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது.”என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Comments