Home Tags தமிழ் நாடு அரசு

Tag: தமிழ் நாடு அரசு

பன்னாட்டு கணித் தமிழ் 24 மாநாடு – பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது

சென்னை: தமிழ்க் கணினி உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பன்னாட்டுத் கணித்தமிழ் 24 மாநாடு எதிர்வரும் வியாழக்கிழமை பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமாகத் தொடக்க விழா காண்கிறது. தமிழ்...

அயலகத் தமிழர் தினம் 2024 – சரவணனுக்கு சிறந்த சமுதாய சேவைக்காக, கணியன் பூங்குன்றனார்...

சென்னை : ஆண்டு தோறும் தமிழக அரசின் சார்பில் நடைபெறும் அயலகத் தமிழர் தினம் மாநாடு இந்த ஆண்டும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கலந்து கொண்ட தமிழர்களின் பங்கேற்போடு ஜனவரி 11,12-ஆம்...

அயலகத் தமிழர் தினம் 2024 – ‘ஒளிரும் எதிர்காலம் – அமர்வில் முத்து நெடுமாறன்...

சென்னை : நேற்று வியாழக்கிழமை ஜனவரி 11-ஆம் தேதி சென்னையில் அயலக தமிழர் தினம் 2024 கோலாகலமாக தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மாநாட்டை அதிகாரபூர்வமாக திறந்து...

அயலகத் தமிழர் தினம் 2024 – சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

சென்னை : ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் தருணத்தில், உலகெங்கும் வாழும் தமிழர்களை கொண்டாடும் விதமாக தமிழ் நாடு அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இன்று முதல் (ஜனவரி 11) தொடங்கி நடைபெறுகிறது...

தமிழ் நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் – நவம்பர் 18-இல்! ஆளுநருக்கு எதிரான மோதல்!

சென்னை : தமிழ் நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையில் நீடித்து வரும் முரண்பாடுகளும் மோதல்களும் தொடர்ந்து வருகின்றன. ஆளுநர் தற்போது நிலுவையில் இருந்த சட்ட மசோதாக்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். அதைத் தொடர்ந்து...

‘கணித் தமிழ்24’ மாநாடு சென்னையில் பிப்ரவரி 8 தொடங்கி நடைபெறும் – ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இன்று இணைய உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் மொழிகளில் ஒன்று தமிழ். உலகெங்கிலும் உள்ள பல கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் தமிழ் மொழியின் பயன்பாடு இணையத் தளங்களிலும், கணினிகளிலும் - கால...

தமிழ் கலைக் களஞ்சியம் – 7,500 பக்கங்களோடு மறுபதிப்பாக உருவாக்கம்

சென்னை: தமிழ்நாடு பாடநூல், கல்விப் பணிகள் கழகம், தமிழ் வரலாற்றையும் இலக்கியத்தையும் உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு முக்கியப் படைப்பை மீட்டெடுத்துள்ளது. பத்ம பூஷன் பெரியசாமி தூரன் தலைமையில் 20 ஆண்டுகளாக 1,200 பேரின்...

24 மொழிகளில் தமிழ்ப் பாடநூல்கள் – ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை : கடந்த சனிக்கிழமை, செப்டம்பர் 24ஆம் நாள் மாலை, சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்ப் பரப்புரைக் கழகம் எனும் ஒரு புதிய அமைப்பைத் தொடங்கிவைத்தார். அதில் தமிழ் மொழியை பல...

பெரியார் பிறந்த நாள், இனி “சமூக நீதி நாள்” – ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : தன் வாழ்நாள் முழுக்க தமிழக நலன்களுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய, தந்தை பெரியார் பிறந்த நாளான, செப்டம்பர் 17ஆம் நாள் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என...

தமிழ்நாடு நடமாட்டக் கட்டுப்பாடு – தளர்வுகளுடன் 2 வாரங்கள் நீட்டிப்பு

சென்னை : தமிழ் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அறிவிப்புகளின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: ஆகஸ்ட் 23...