பழனிவேலுக்கு எதிராக நடவடிக்கும் எடுக்கும் வழக்குரிமை டத்தோ முனியாண்டிக்கு இருப்பதாகவும், அந்தத் தடையுத்தரவு சட்டத்திற்கு உட்பட்டு தான் பெறப்பட்டது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
(டத்தோ என். முனியாண்டி)
மேலும் அந்தத் தடையுத்தரவைப் பெறுவதற்கு டத்தோ முனியாண்டி முன்வைத்த காரணங்கள் செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில், டத்தோ முனியாண்டி சார்பில் அவரது வழக்கறிஞர்கள் வசந்தி ஆறுமுகம் மற்றும் எட்மண்ட் மில்கியூ ஆகியோர் பிரதிநிதித்தனர்.
Comments